மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி; சாதனை புரிந்த யாழ். பெண்
| | |

மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி; சாதனை புரிந்த யாழ். பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி தனது 31வது வயதில் இவர் நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அகில இலங்கை ரீதியில் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார். இளம் வயதில் நீதிபதியாக தெரிவாகி…

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கில்!
| |

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கில்!

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி, தென்னை பயிர்செய்கை நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மன்னார் – ஆண்டாங்குளம் பாடசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் இதன்போது நடப்பட்டிருந்தன. இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இரண்டாவது தென்னை முக்கோண வலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உலக தெங்கு தினத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் வைத்தியர்…

2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
| |

2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.donets.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடைப்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், 337956 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளையும்  பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் விபரம் மாவட்டம் தமிழ்மொழி மூலம் சிங்கள மொழிமூலம் கொழும்பு 147 154 கம்பஹா…

யாழ்ப்பாணத்தில் கலாசாரங்களை சீர்கெடுக்கும் போதை விருந்து !
|

யாழ்ப்பாணத்தில் கலாசாரங்களை சீர்கெடுக்கும் போதை விருந்து !

யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற போதை விருந்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் விருந்து ,கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் கலாசாரங்களை சீர்கெடுக்கும் வகையில் இவ்வாறான விருந்துகளை தென்னிலங்கை அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக சீர்கேடான இந்த செயற்பாடு குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள பல சிவில் அமைப்புகள் கோரிக்கையை விடுத்துள்ளன. கடந்த மூன்று…